
பொள்ளாச்சி: தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற ஆரஞ்சு வகை கட்டுப்பாடுகளை திரும்பப்பெற்று தென்னை நார் உற்பத்தியாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் சுமார் 1200 தென்னை நார் உற்பத்தி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில் பொள்ளாச்சியில் மட்டும் 750-க்கும் மேற்பட்ட தென்னை நார் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாசுகட்டுப்பாட்டு வாரியம், தென்னை நார் உடைத்தல், டி-பைபர், பித் பதப்படுத்துதல் ஆகிய தொழில்கள் மூலம் சுற்றுச்சூழல் பாதிப்பு அடைவதாக கூறி,
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment