
புதுடெல்லி: ரூ.10,000 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மக்களிடம் இன்னும் உள்ளது என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, அதற்கு மாற்றாக ரூ.2,000 நோட்டுகள் கடந்த 2016-ம்ஆண்டு அறிமுகப் படுத்தப்பட்டன. இந்நிலையில் ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்படுவதாக ரிசர்வ்வங்கி கடந்த மே 19-ம் தேதிஅறிவித்தது. இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்யவும்,மாற்றிக் கொள்ளவும் கடந்த செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment