
ஓசூர்: ஓசூர் பகுதியில் நிலவும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மகசூல் அதிகரித்து, சந்தையில் கோழிக்கொண்டை பூவின் விலை சரிந்துள்ளதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
ஓசூர், உத்தனப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, இருதுகோட்டை, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதியில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் விவசாயத்துக்குக் கைகொடுத்து வருவதால், இப்பகுதி விவசாயிகள் அதிக அளவில் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். நறுமணம் இல்லாத மலரான கோழிக்கொண்டை பூ ஆண்டு முழுவதும் பூக்கும் தன்மை கொண்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment