
சென்னை: தமிழகத்தில் எளிதாக வர்த்தகம் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, முதலீட்டாளர்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய வர வேண்டும் என தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அழைப்பு விடுத்துள்ளார்.
மும்பையில் சர்வதேச கடல்சார் உச்சி மாநாடு கடந்த 17-ம் தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் உள்நாடு மட்டுமின்றி 100 வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் பங்கேற்றுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment