
கிருஷ்ணகிரி: பருவமழை கைகொடுக்காததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரி நிலங்களில் நிலக் கடலை மகசூல் 80 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடலை எண்ணெய் விலை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மானாவாரியில் 14 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் விவசா யிகள் நிலக்கடலையை சாகுபடி செய்து வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பருவமழையைப் பொறுத்து 25 ஆயிரம் முதல் 40 ஆயிரம் மெட்ரிக் டன் வரை நிலக்கடலை மகசூல் கிடைக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment