
பழநி: தமிழகத்தில் பட்டு விவசாயிகளுக்கான காப்பீடு பிரீமியம் தொகை ரூ.799 ஆக அதிகரித்துள்ள நிலையில், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் பட்டுக்கூடு உற்பத்தி தொழிலில் ஏராளமான விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். ல் வளர்ச்சி அடைந்து வருகிறது. மாநிலம் முழுவதும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பு மனைகள் அமைத்து, வெண் பட்டுக்கூடு உற்பத்தி செய்து வருகின்றனர். பட்டு புழுவிற்கு உணவான மல்பெரி 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment