
திருப்பூர்: இங்கிலாந்து நாட்டின் லண்டனில் நகரில் நடைபெற்ற ‘வளங்குன்றா உற்பத்தி' கருத்தரங்கில் பங்கேற்று, திருப்பூர் தொழில்துறையினர் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இது தொடர்பாக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் கே.எம். சுப்பிரமணியம் கூறியதாவது: பின்னலாடை உற்பத்தியின் பின்னணியிலுள்ள பல்வேறு வளங்குன்றா உற்பத்தி கோட்பாடுகள் குறித்த விவரங்களை உலகளவில் எடுத்துச் செல்ல பல்வேறு முயற்சிகளை, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் முன்னெடுத்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment