
சேலம்: கோ - ஆப்டெக்ஸ் ஜவுளி விற்பனை நிலையம், ஆன்லைன் வர்த்தகத்திலும் ரூ.1.50 கோடிக்கு ஜவுளி விற்பனை செய்து, தனது முத்திரையினை பதித்து வருகிறது என்று கைத்தறி- துணி நூல் துறை அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் புதுப்பிக்கப்பட்டு நவீனப் படுத்தப்பட்ட கோ - ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை விற்பனை நிலையத்தை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று திறந்து வைத்தார். பின்னர், முதல் விற்பனையை கைத் தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி தொடங்கி வைத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment