
மதுரை: இந்தியாவில் உருவாகி வரும் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்துவது, டிஜிட்டல் யுகத்தில் தொழில் தொடங்குவது, சந்தைப்படுத்துவது, நிதி திரட்டுவது உள்ளிட்ட விஷயங்களை முன்னெடுக்கும் வகையில், மதுரையில் நேற்று ‘இந்து தமிழ் திசை'யின் ‘வணிக வீதி- தொழில்முனைவோருக்கான களம்' நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச மார்க்கெட்டிங் நிறுவனமான ‘குரூப் எம்' இந்த நிகழ்ச்சியை வழங்கியது. ‘ஃபேம் டிஎன்' மற்றும் ‘தமிழ்பிரனர்' ஆலோசனை வழங்கின. பிஎன்ஐ அமைப்பு ஆதரவு வழங்கியது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment