
மும்பை: பங்குச் சந்தை இன்ப்ளூயன்ஸரான முகம்மது நஷ்ருதீன் அன்சாரி கடந்த 2021 ஜனவரி முதல் 2023 ஜூலை வரையிலான 2.5 ஆண்டு காலகட்டத்தில் பங்குச் சந்தையில் ரூ.3 கோடி இழந்துள்ளார் என்று செபி தெரிவித்துள்ளது.
பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டுவதற்கான வழிமுறையைக் கற்றுத் தருவதாகக் கூறி மக்களிடமிருந்து ரூ.17 கோடி வசூல் செய்துள்ளார் என்றும் இந்தப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்த நிலையில் அவருக்கு ரூ.3 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் செபி குறிப்பிட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment