
குமுளி: தொடர் விடுமுறை முடிந்துள்ளதை அடுத்து, தேக்கடியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாக குறைந்துள்ளது. இதனால் சுற் றுலா சார்ந்த வர்த்தகம் பாதிப் படைந்துள்ளது.
தேனி மாவட்டத்தில், தமிழக - கேரள எல்லையில் குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. வனப்பகுதியான இங்கு ஏரியில் படகுசவாரி, பசுமை நடை, மலையேற்றம், வியூ பாய்ன்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலா தலங் கள் உள்ளன. மேலும், கேரளாவின் பாரம்பரியத்தை வெளிப்படுத் தும் வகையில் களரி, கதகளி, மோகினியாட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப் படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment