
கோவை: புதிய ஆவின் பாலகங்கள் அமைக்க வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என, தமிழக பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.
அன்னூர் அருகே ஊத்துப் பாளையம் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்துக்காக ரூ.25 லட்சம் மதிப்பில் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பால் குளிர்விப்பான் நிலையத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று திறந்து வைத்து, கறவைமாடு பராமரிப்புக்கான வட்டியில்லா கடனுதவிகளை வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment