
ஏழு மாவட்ட மக்களின் விமான சேவையை பூர்த்தி செய்துவரும் கோவை விமான நிலையத்தை, ஆண்டுதோறும் 25 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். விமான நிலைய வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2010-ல் 627 ஏக்கரில் விரிவாக்க திட்டத்தை செயல்படுத்த அப்போதைய திமுக அரசு அறிவிப்பு வெளியிட்டது.
பத்தாண்டுகளாக முடங்கி கிடந்த பணிகள் திமுக அரசு பொறுப்பேற்றபின் மீண்டும் வேகமெடுக்க தொடங்கின. தற்போது பெரும்பாலான நில ஆர்ஜித பணிகள் நிறைவடைந்த நிலையில், தமிழக அரசு நிலம் ஒப்படைக்க அறிவித்துள்ள புதிய நிபந்தனைகளை ஏற்பது குறித்து விமான நிலைய ஆணையகம் பரிசீலித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment