
சென்னை: மதிப்பீட்டு ஆண்டு 2021-22-க்கான வருமானவரிப் படிவத்தைத் தாக்கல் செய்யும்போது ஏதேனும் பிழைகள் செய்திருந்தால், வரி செலுத்துவோர் அதை சரி செய்து, புதுப்பிக்கப்பட்ட வருமான வரிப்படிவத்தை வரும் 31-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவருமான வரித் துறை தெரிவித்துள் ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வருமான வரி முதன்மை தலைமை ஆணையர் அலுவலக கூடுதல் வருமான வரி ஆணையர் (தலைமையகம்) பி.எம். செந்தில் குமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment