
சென்னை: அம்ரித் பாரத் ரயில் தயாரிப்பை அதிகரிக்க, ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரயில் பெட்டிகள் தயாரித்து வழங்கப்பட்டுள்ளன. தற்போது வந்தே பாரத் ரயில்கள்தயாரிப்பில் கவனம் செலுத்தப்படுகிறது. இதுவரை 60-க்கும் மேற்பட்டவந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் தற்போது 50-க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள், பல்வேறு நகரங்களுக்கு இடையே இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment