About

டாடா மோட்டார்ஸ் ரூ.9,000 கோடி முதலீடு: ராணிப்பேட்டையில் வாகன உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படுகிறது

சென்னை: ராணிப்பேட்டையில் ரூ.9,000 கோடி முதலீட்டில், 5 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழக அரசு மற்றும் டாடா மோட்டார்ஸ் குழுமம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: இந்தியாவிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலமாக விளங்கி வரும் தமிழகத்தை, 2030-ம் ஆண்டுக்குள் ஒருட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை விரைவில் அடைவதற்காக தமிழக அரசின் தொழில் துறைபல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: