
ஹரித்வார்: கிராமப்புறங்களிலும் மெட்பிளஸ் மருந்தகங்கள் விரிவுபடுத்தப்படும் என்று மெட்பிளஸ் நிறுவனர் கங்காடி மதுகர் ரெட்டி தெரிவித்தார். தமிழகம் வணிகத்துக்கு உகந்த மாநிலமாக இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் உள்ள முன்னணி மருந்து விற்பனை நிறுவனங்களில் ஒன்றான மெட்பிளஸ் நிறுவனம், மேற்கத்திய நாடுகளில் பிரபலமான ‘ஸ்டோர் ஜெனரிக்’ எனும் முறையை இந்தியாவில் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம், தனதுசொந்த தயாரிப்பு மருந்துகளை தொழிற்சாலையில் இருந்து நேரடியாக வாடிக்கையாளர்களுக்கு குறைந்த செலவில் வழங்க இருக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment