
கோவை: கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில் தினமும் கோவையில் இருந்து அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு மதியம் 11.30 மணிக்கு பெங்களூரு சென்றடைகிறது.
பெங்களூருவில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு இரவு 8 மணிக்கு கோவை வந்தடைகிறது.பயணிகள் சிரமப்படுவதால், ரயில் இயக்க நேரத்தை மாற்றவேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்று, ரயில் இயக்கப்படும் நேரத்தை மாற்றி தெற்கு ரயில்வே அறிவித்தது. வரும் மார்ச் 11-ம் தேதி முதல் இந்த நேர மாற்றம் அமலுக்கு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment