
கிருஷ்ணகிரி: மழை மற்றும் பனியின் தாக்கம் குறைந்ததால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொள்ளு மகசூல் 20 சதவீதம் குறைந்துள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, தீர்த்தம், ராமன்தொட்டி, கடத்தூர், சூளகிரி, குருபரப்பள்ளி, குந்தாரப்பள்ளி, பர்கூர், போச்சம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கொள்ளு சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment