
புதுடெல்லி: கடந்த ஆண்டு ஹிண்டன்பர்க் வெளியிட்ட குற்றச்சாட்டு அறிக்கையைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனப் பங்குகளின் விலை கடுமையாக சரிவை சந்தித்தது. துறைமுகம் முதல் எரிசக்தி வரை பரந்து விரிந்த அந்த குழுமத்தின் மதிப்பு 80 பில்லியன் டாலரை இழந்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அதானி நிறுவனத்துக்கு சாதகமாக கருத்து தெரிவித்த நிலையில் பெரும் சரிவிலிருந்து அந்த குழுமம் படிப்படியாக மீண்டது. நடப்பாண்டில் மட்டும் அதன் மதிப்பு 16 பில்லியன் டாலர் அளவுக்கு மீட்சி கண்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment