
புதுடெல்லி: நடப்பு 2023-24 நிதியாண்டில் பி.எப். முதலீட்டுக்கான வட்டியை 8.25% ஆக உயர்த்த பி.எப். மத்திய அறங்காவலர் வாரியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
பணியாளர் வருங்கால வைப்புநிதிக்கான (பி.எப்.) வட்டி விகிதம்ஆண்டுதோறும் மாற்றி அமைக்கப்படுகிறது. பிஎப் அமைப்பின் முடிவு எடுக்கும் அமைப்பான மத்திய அறங்காவலர் வாரியம் (சிபிடி) இதற்கான பரிந்துரையை வழங்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment