
புதுடெல்லி: ஜெர்மனியில் நடைபெற்ற சர்வதேச கண்காட்சியில் பங்கேற்ற இந்திய பொம்மை தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் ஆர்டர்கள் கிடைத்துள்ளன.
ஜெர்மனியின் நுரெம்பெர்க் நகரில் சர்வதேச பொம்மை கண்காட்சி கடந்த ஜனவரி 30-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ம் தேதி வரை நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட 65 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொம்மை தயாரிப்பு நிறுவனங்கள் பங்கேற்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment