
மதுரை: மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துள்ள இடைக்கால பட் ஜெட்டில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் தொழில், வணிகத் துறையினரிடையே ஆதரவையும், எதிர்ப்பையும் பெற்றுள்ளன.
இது தொடர்பாக அவர்கள் கூறியதாவது: தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என். ஜெகதீசன்: மக்களவைத் தேர்தல் நடைபெற விருப்பதால், தொழில் வணிகத்துறையினரும், பொதுமக்களும் 2024-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு சலு கைகளை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. நேர்முக வரி மற்றும் மறைமுக வரியில் எவ்வித மாற் றமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment