
பெங்களூரு: செரோதா (Zerodha) பங்குச் சந்தை தரகு நிறுவனம் ஆகும். 2010-ல் தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பெங்களூருவை தலைமைஇடமாகக் கொண்டு செயல்படுகிறது. சகோதரர்கள் நிதின் காமத் மற்றும் நிகில் காமத் இணைந்து இந்நிறுவனத்தைத் தொடங்கினர்.
இந்தியாவில் செயல்படும் பங் குச் சந்தை தரகு நிறுவனங்களில் அதிக பயனாளர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஒன்றாக செரோதா உள்ளது. இந்நிறுவனத்தின் பயனாளர் எண்ணிக்கை 64.8 லட்சமாக உள்ளது,
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment