
ஓசூர்: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஓசூர் பகுதியிலிருந்து 30 லட்சம் வெள்ளை ரோஜாவைக் கேரள மாநிலத்துக்கு விற்பனைக்கு அனுப்ப விவசாயிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், தளி, கெலமங்கலம், பேரிகை, பாகலூர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை மலர் சாகுபடிக்கு விவசாயிகளுக்குக் கைகொடுத்து வருகிறது. இதனால், இப்பகுதிகளில் சாமந்தி, ரோஜா, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment