
புதுடெல்லி: சிறு குறு நடுத்தர தொழில்துறை (எம்எஸ்எம்இ) மூலம் உருவான வேலைகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த தகவல், திமுக எம்பி டி.ரவிக்குமார் எழுப்பிய வினாவுக்கு அத்துறையின் மத்திய இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா அளித்த பதிலில் வெளியாகி உள்ளது.
இது குறித்து மக்களவையில் விழுப்புரம் தொகுதி எம்பியான டி.ரவிகுமார் எழுப்பிய கேள்வியில், "இசிஎல்ஜி திட்டத்துக்கு எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டது? நாட்டின் ஒட்டுமொத்த ஜிடிபியில் எம்எஸ்எம்இயின் பங்கு என்ன? அந்தத் துறை மூலம் உருவாக்கப்பட்ட வேலைகளின் எண்ணிக்கையை மாநிலவாரியாகத் தருக" எனக் கேட்டிருந்தார். இதற்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையின் இணை அமைச்சர் பானு பிரதாப் சிங் வர்மா இன்று எழுத்துபூர்வமாக அளித்த பதில் பின்வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment