
ஓசூர்: ஓசூரில் விவசாய முன்னேற்றக் கழகம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் நிறுவன தலைவர் ராஜா மணி கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் 20 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் உள்ளன. இதனால், இந்தியாவிலேயே தென்னை விவசாயம் அதிகம் உள்ள மாநிலம் நமது மாநிலம் தான். மத்திய அரசு ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் மூலம் கொப்பரை தேங்காயை தென்னை விவசாயிகளிடம் இருந்து இதுவரை 1 லட்சம் டன்னுக்கு மேல் கொள்முதல் செய்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment