காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தாலிபான்கள் அளித்துள்ள உத்தரவாதம் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 90க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா படைகள் வெளியேறியதில் இருந்து ஆப்கன் படைகள் மீதான தாக்குதலைத் தாலிபான்கள் தொடங்கிவிட்டனர். சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டதால், வெறும் ஓரிரு வாரங்களிலேயே ஒட்டுமொத்த நாடும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஆப்கன் விவகாரம்.. வெளிநாட்டினர் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்.. 90 நாடுகள் கூட்டறிக்கை
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment