சிம்லா: இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அப்படியே தரைமட்டமானது. இதில் சிக்கி 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் 10 நாட்களுக்கு முன் திடீரென மேகவெடிப்பு காரணமாகக் கனமழை பெய்திருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருந்தது. காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால் மோசமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும்
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ஷாக்..! திடீரென ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு.. அப்படியே தரைமட்டமான பாலம் - 9 பேர் பலி.. வைரல் வீடியோ
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment