கீவ்: உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரின் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. உக்ரைன் போர் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
\"ரொம்ப முடியல! விடுங்க பிளீஸ்.. சூரியனை பார்த்த போதும்!\" தீவிரமடையும் போர்.. கதறும் உக்ரைன் சிறுவன்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment