அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் பழுதாகி நின்ற ரயிலில் இருந்து இறங்கிய 5 பேர் வேறொரு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர். குவாஹாத்தியிலிருந்து ஹைதராபாத் நோக்கி சூப்பர் பாஸ்ட் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பத்துவா கிராமத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில் பாதியிலேயே நின்றுவிட்டது. அந்த ரயில் கோளாறு சீரமைக்கப்படும் என நீண்ட நேரமாக
from Oneindia - thatsTamil
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment