
இந்தியா - ஆஸ்திரேலியா இடையே வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை தொழில்துறையினர் வரவேற்றுள்ளனர்.
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு (பியோ) தலைவர் ஏ.சக்திவேல் கூறும்போது, "இந்தியா - ஆஸ்திரேலியா இடையே போடப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், பொருளாதார உறவுகளை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும். நடப்பாண்டு இறுதி மற்றும் 2023-ம் ஆண்டு தொடக்கத்தில், விரிவான பொருளாதார ஒத்துழைப்பு பின்பற்றப்பட உள்ளது. இது, இருதரப்புவர்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், விரிவாக்குவதற்கும் சிறந்த கருவியாக இருக்கும்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment