
லண்டன்: ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயுவுக்கு தடை விதித்துள்ள நிலையில் அந்நாட்டின் நிலக்கரிக்கு தடை விதிக்க ஐரோப்பிய யூனியன் முடிவு செய்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து நிலக்கரி விலையும் கடுமையாக உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளன. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்தது. ரஷ்யா மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளையும் விதித்துள்ளன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment