About

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பாத்திர உற்பத்தி முடங்கியது: அனுப்பர்பாளையத்தில் 100-க்கும் மேற்பட்ட பட்டறைகள் மூடல்

திருப்பூர்: மூலப்பொருட்கள் விலை உயர்வுகாரணமாக திருப்பூர் மாவட்டம்அனுப்பர்பாளையம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட சிறு, குறு பாத்திர உற்பத்தி பட்டறைகள் மூடப்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், செட்டிபாளையம், ஆத்துப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் 400-க்கும் மேற்பட்ட எவர்சில்வர், செம்பு, பித்தளை உலோகங்களைக் கொண்டு பாத்திரங்கள் உற்பத்தி செய்யும் பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இத்தொழிலை நம்பி ஜாப் ஆர்டர் செய்வோர் உட்பட 10,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: