
புதுடெல்லி: 5-ஜி அலைக்கற்றை ஏலம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.
சைபர் குற்ற விசாரணை மற்றும் டிஜிட்டல் போரன்சிக் குறித்த 2-வது தேசிய மாநாட்டில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் இந்த தகவலைத் தெரிவித்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment