
புதுடெல்லி: அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான் நிறுவனம் எங்களை அழிக்க நினைத்தது. அதில் வெற்றியும் பெற்றுவிட்டது. இது கசப்பான நீண்ட காலமாக தொடரும் சட்ட ரீதியான போராட்டம் என்று பியூச்சர் குழுமம் உச்ச நீதிமன்றத்தில் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல்4-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட் டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment