
புதுடெல்லிள்: இந்தியாவுக்கு அதிகபட்ச சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை சப்ளை செய்ய ரஷ்யா முன்வந்துள்ளது.
ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. ரஷ்யா மீது சர்வதேச தடை விதிக்கப்பட்டது. இதனால் அந்நாட்டிலிருந்து எவ்வித வர்த்தக உறவுகளையும் ஐரோப்பிய நாடுகள் மேற்கொள்ள முன்வரவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment