
அகமதாபாத்: கரோனா பெருந்தொற்று காலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க குஜராத் மாநில மக்கள் தங்கள் வசமிருந்த 28 டன் தங்கத்தை விற்பனை செய்துள்ளனர்.
2020-ம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021 டிசம்பர் வரையான காலத்தில் மொத்தம் 142 டன் தங்கம் மறு சுழற்சிக்காக வந்ததாக உலக தங்கக் கவுன்சில் (டபிள்யூஜிசி) தெரிவித்துள்ளது. இதில் குஜராத் மாநிலத்தின் பங்கு 20 சதவீத அளவுக்கு உள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment