
புதுடெல்லி: பளபள சூட்கேஸ், துணிப்பை, இப்போது டேப்லெட் என பட்ஜெட் உரை தாங்கிய பெட்டகங்கள் உருமாறிய வரலாறு சற்று சுவாரஸ்யமானது.
1947 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர்.கே சண்முகம் செட்டி, தோல் பையில் பட்ஜெட் அறிக்கையை நாடாளுமன்றம் எடுத்துச் சென்றார். இன்று நிர்மலா சீதாராமன், பட்ஜெட் உரையை டேப்லெட் இயந்திரத்தில் வைத்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment