
புதுடெல்லி: நாட்டில் கரோனா பெருந்தொற்றுக்கு முந்தைய நிலையை தங்கத்தின் தேவை எட்டியுள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் 14 சதவீதம் தங்கத்தின் தேவை அதிகரித்துள்ளது.
2022-ம் ஆண்டின் 3-ம் காலாண்டில் உலகில் தங்கத்தின் தேவை தொடர்பான அறிக்கையை உலக தங்க கவுன்சில் (டபிள்யூஜிசி) வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment