
திருப்பூர்: நவம்பர் மாதத்துக்கான நூல் விலை கிலோ ரூ.20 குறைந்திருப்பது தொழில் துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திருப்பூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த ஜாப் ஒர்க் நிறுவனங்கள் உள்ளன. பின்னலாடை தயாரிப்புக்கு முக்கிய மூலப்பொருளாக இருப்பது நூல். தங்களுக்கு ஆர்டர்கள் கிடைத்தவுடன், அதற்கேற்றபடி நூலை மொத்தமாக கொள்முதல் செய்து ஆடைகளை தயாரிக்கும் பணியில் தொழில் துறையினர் ஈடுபடுவர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment