அமராவதி: ஆந்திராவில் ஒரு ஏழைக் குடும்பத்தின் நிலத்தை அரசியல் செல்வாக்கு படைத்த நபர்கள் அபகரித்ததோடு மட்டுமல்லாமல், தாயையும், மகளையும் குழித்தோண்டி உயிருடன் புதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை எதேச்சையாக பார்த்த ஒருவர், ஊர் மக்களுக்கு தகவல் அளித்ததன் பேரில் அவர்கள் அங்கு வந்து இருவரையும் மீட்டனர். இருவரையும் உயிருடன் புதைக்க முயன்றதற்கு வீடியோ
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
பயங்கரம்! நில அபகரிப்புக்கு எதிர்ப்பு.. தாய் - மகளை உயிருடன் புதைத்த கும்பல்.. ஆந்திராவில் 'ஷாக்'
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment