மயிலாடுதுறை: சீர்காழி அருகே உப்பனாற்றின் கரை உடைந்ததால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. சூரக்காடு பகுதியில் 300க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். உடமைகளை வெள்ளம் சூழ்ந்த காரணத்தால் உயிரை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு இருப்பதாக சூரக்காடு கிராம மக்கள் கூறியுள்ளனர். வங்கக்கடலில் உருவாகி இருக்கும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று ஆழ்ந்த
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
உடைந்த உப்பனாறு கரை..சூரக்காடு கிராமத்தை சூழ்ந்த வெள்ளம்..உயிர் மட்டுமே மிச்சம் என மக்கள் தவிப்பு
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment