போர்ட் பிளேர்: இந்தியாவிலேயே மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதன்முறையாக கோவிஷீல்டு மூலம் 100% தடுப்பூசி செலுத்தியுள்ளதாக அந்தமான் நிக்கோபார் நிர்வாகம் கூறியுள்ளது. அந்தமான் நிக்கோபார் தீவுகள் வசிக்கும் மக்களுக்கு 100 சதவீத இரண்டு டோஸ் கோவிட் 19 தடுப்பூசி அளித்து இலக்கை அடைந்துள்ளதாகவும், இந்த சாதனையும் கோவிஷீல்டு தடுப்பூசியை மட்டும் பயன்படுத்தி சாதனை படைத்த மாநிலங்கள்
from Oneindia - thatsTamil
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment