
(sidvigh@gmail.com)
‘இன்றைக்கு சம்பாதித்து நாளைக்கு செலவு செய்வோம்’ என்கிற காலம் போய் ‘இன்றைக்கு செலவு செய்துவிட்டு, அதற்காக நாளைக்கு சம்பாதிக்கலாம்’ என்கிற காலத்துக்கு நாம் வந்து ஓரிரு தசாப்தங்கள் ஆகிவிட்டன. இதுவரை இல்லாத அளவுக்கு அக்டோபர் மாதம் கிரெடிட் கார்டு என அறியப்படும் கடன் அட்டைகள் பயன்படுத்தும் நுகர்வோர்கள், அதன் மூலம் சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு பொருள்கள் மற்றும் சேவைகளை வாங்கிக் குவித்
திருக்கிறார்கள் என சமீபத்தில் வெளியான மத்திய ரிசர்வ் வங்கியின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment