முல்லைத் தீவு: இலங்கையின் பருத்தித்துறை துறைமுகம் மற்றும் மன்னார் வளைகுடாவில் ராமர் பாலத்தை இலங்கைக்கான சீனாவின் தூதர் ஆய்வு செய்திருப்பது இந்தியாவுக்கான பகிரங்க அச்சுறுத்தல்தான்; ஈழத் தமிழர்களுக்கான அபிவிருத்தி நடவடிக்கை அல்ல என்று ஜனநாயகப் போராளிகள் கட்சியின் செயலாளர் கதிர் குற்றம்சாட்டியுள்ளார். முல்லைத்தீவில் நேற்று செய்தியாளர்களிடம் கதிர் கூறியதாவது: வடக்கு மாகாணத்தில் சீனாவின் தூதர் வருகை தந்திருப்பது
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
ராமர் பாலம், பருத்தித்துறையில் சீனா தூதர் ஆய்வு இந்தியாவுக்கு அச்சுறுத்தல்-தமிழ் அரசியல் கட்சி பகீர்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment