About

ஃபாக்ஸ்கான் இந்தியா ஐபோன் தொழிற்சாலை: தமிழகத்தில் வரும் 12-ம் தேதி மீண்டும் உற்பத்தி தொடக்கம்

சென்னை: ஆப்பிள் நிறுவனத்துக்குத் தேவையான ஐபோன் மொபைல் போன்களை உற்பத்தி செய்து வழங்கும் ஃபாக்ஸ்கான் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையில் வரும் 12-ம் தேதி முதல் 500 தொழிலாளர்களுடன் உற்பத்தியைத் தொடங்க உள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

17 ஆயிரம் ஊழியர்களுடன் ஸ்ரீபெரும்புதூரில் ஃபாக்ஸ்கான் ஐபோன் மொபைல் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் 8-ம் தேதி அங்கு பணியாற்றிய ஊழியர்களில் 250 பேர் தாங்கள் சாப்பிட்ட உணவால் உடல்நலக் குறைவுக்கு ஆளாகினர். இதையடுத்து, ஊழியர்கள் நடத்திய போராட்டத்தால் நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 Reviews: