
புதுடெல்லி: 2030 ஆம் ஆண்டுக்குள் ஜப்பானை முந்தி ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா முன்னேறும் என்று அண்மையில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.
கரோனா வைரஸ் பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு உலகளவில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன. மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட பெரிய அளவில் பொருளாதார பாதிப்புக்கு ஆளானது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment