
புதுடெல்லி: நாடுமுழுவதும் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் இதன் காரணமாக பொருளாதார தேக்கம் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது பற்றி வங்கிகளுடன் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்திானர்.
பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து அவற்றின் தலைவர்கள், நிர்வாக இயக்குனர்களுடன் காணொலி காட்சி மூலம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில் நிதித்துறை இணையமைச்சர் டாக்டர். பகவத் கிசான்ராவ் கரத் மற்றும் நிதி சேவைகள் துறை செயலாளர் தேபாசிஸ் பாண்டா மற்றும் துறையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
0 Reviews:
Post a Comment