அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமருக்கு நடந்தது பாதுகாப்பு குறைபாடு அல்ல, திட்டமிட்ட சதி என மாநில பாஜக தலைவர் அஸ்வனி சர்மா குற்றம்சாட்டியுள்ளார். சமூகவிரோதிகள் கருப்பு நிற போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு போராட்டம் செய்ய வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி பெரோஸ்பூருக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று சென்றிருந்தார். அப்போது விமான
from Oneindia - thatsTamil
Home
Oneindia - thatsTamil
பாதுகாப்பு குறைபாடல்ல.. சதி! போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட சமூகவிரோதிகள்.. பஞ்சாப் பாஜக பகீர்
- Blogger Comment
- Facebook Comment
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 Reviews:
Post a Comment